பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிர்ச்சியில் மஹிந்த..??



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று இன்று (02) மாலை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் இந்தப் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்