கெகுணகொல்ல பொது நூலகத்தில் புத்தக கண்காட்சி அனைவரையும் அழைக்கின்றோம்.


-றிம்சி ஜலீல்-

வாசிப்பு மாதத்தையொட்டி கெகுணகொல்ல பொது நூலகத்தால் புத்தக கண்காட்சியொன்று எதிர்வரும் வியாழக்கிழமை (2018.11.08) ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

அன்றைய தினம் விற்பனைகூடமும் திறந்து வைக்கப்படும் குறைந்த விலையில் புத்தகங்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும்.

நேரம்- காலை 9.00 மணி - மாலை 6.00 மணி வரை.
இடம்- கெகுணகொல்ல பொது நூலக கட்டிடம்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்