பிரதியமைச்சராக பதவியேற்ற மனுஷ நாணயக்கார சற்றுமுன்னர் தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்து UNP யில் இணைந்தார்.


புதிய அரசாங்கத்தில் தொழில் துறை பிரதியமைச்சராக பதவியேற்ற காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் 

மனுஷ நாணயக்கார சற்றுமுன்னர் தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.




அதேவேளை இவர் ஐக்கிய தேசிய கட்சி பக்கம் மாற இருப்பதாகவும் மேலதிக செய்திகள் தெரிவிக்கின்றன.





பிரதியமைச்சராக பதவியேற்ற மனுஷ நாணயக்கார சற்றுமுன்னர் தனது அமைச்சு பதவியை ராஜினாமா செய்து UNP யில் இணைந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்