மேலும் 5 TNA பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு அதிர்ச்சியில் சம்மந்தன்..


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்துவரும் ஓரிரு தினங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.க்களான பீ. சரவணபவன், ரி. சித்தார்த்தன் ஆகியோரும், கிளிநொச்சி மாவட்ட எம்.பி. எஸ்.ஸ்ரீ தரன், முல்லைத்தீவு மாவட்ட எம்.பி. சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோருமே இவ்வாறு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளவர்கள் எனவும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
Share This
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்